லாட்டரி

கோட்டயம்: கேரள மாநிலத்திலுள்ள கோட்டயத்தின் கலதிபடியில் லாட்டரி சீட்டுகளை விற்றுவரும் ரோசம்மா, தன்னிடமிருந்து திருடுவோரைப் பிடிப்பதற்குப் புதுமையான ஒரு முறையைக் கையாண்டார்.
தமக்கு பரிசுப் பணத்தை வென்று தராத ‘லாட்டரி’ எண்களைக் கொடுத்ததற்காக புத்த பிக்கு ஒருவரை ஆடவர் அடித்த சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்தது.
கொச்சி: கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு லாட்டரி குலுக்கல் கடந்த ஜனவரி 24ஆம்தேதி நடைபெற்றது.
லாட்டரி, காற்பந்து போன்ற விளையாட்டுகள் தொடர்பான பந்தயங்களில் கடந்த ஆண்டில் மக்கள் $10.3 பில்லியன் செலவு செய்தனர்.
புதுடெல்லி: துபாயில் வசிக்கும் தமிழரான மகேஷ்குமார் நடராஜன் அங்கு நடைபெறும் லாட்டரி குலுக்கலில் ஒன்றான ஃபாஸ்ட்5 கிராண்ட் லாட்டரியில் பரிசு வென்றுள்ளார்.